sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரனுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

/

பேரனுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

பேரனுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

பேரனுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்


ADDED : அக் 26, 2025 12:42 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் மோகனப்பிரியா, 28; இவரின் கணவர் சத்தி அருகே காவிலிபாளையத்தை சேர்ந்த சுரேஷ், 35; தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், உக்கரத்தில் பெற்றோர் வீட்டில் ஏழாண்டுகளாக மோகனப்பிரியா வசித்து வருகிறார். கடந்த, 22ம் தேதி மாலை மகனுடன் மாயமாகி விட்டார். மோகனப்பிரியா தாயார் ரீமா புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

* பெருந்துறை, பாரதி நகரை சேர்ந்த தொழிலாளி தர்மலிங்கம் மகள் சபரீசா, 19; தனியார் கல்லுாரி பி.எஸ்.சி., முதலாமாண்டு மாணவி. கடந்த, 22ம் தேதி இரவு முதல் காணவில்லை. தந்தை புகாரின்படி பெருந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us