sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாய் இறந்த துக்கம்; மகன் விபரீதம்

/

தாய் இறந்த துக்கம்; மகன் விபரீதம்

தாய் இறந்த துக்கம்; மகன் விபரீதம்

தாய் இறந்த துக்கம்; மகன் விபரீதம்


ADDED : அக் 05, 2025 12:44 AM

Google News

ADDED : அக் 05, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் சந்திரன், 30, டிரைவர்; இவரின் தாய் எட்டு மாதங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் இறந்தார்.

துக்கத்தில் மது குடித்தபடி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். கடந்த, 3ம் தேதி இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us