/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.
/
எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.
எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.
எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.
ADDED : ஜன 24, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
,
பவானி: பவானி அருகே சின்னப்புலியூரில், தனியார் சர்க்-கரை ஆலைக்கு சொந்தமான எரிசாராய ஆலை உள்ளது. ஆலையால் ஏற்படும் மாசால், 30 கிரா-மங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, பல்வேறு
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ராம-கவுண்டன்வலசு பகுதிக்கு நேற்று வந்தார். மக்-களை சந்தித்து விபரம் கேட்டறிந்தார். எரிசாராய ஆலை போராட்டத்தை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டு கொள்ளவில்லை. எனவே மாநில அரசு தலையிட வேண்டும். இதுதொடர்-பாக முதல்வரிடம் மனு கொடுத்து தீர்வு காண முயற்சிப்பேன் என்று, எம்.பி., உறுதியளித்தார்.

