sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.

/

எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.

எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.

எரிசாராய ஆலையால் பாதிப்பு விபரம் கேட்டறிந்த எம்.பி.


ADDED : ஜன 24, 2026 05:55 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

,

பவானி: பவானி அருகே சின்னப்புலியூரில், தனியார் சர்க்-கரை ஆலைக்கு சொந்தமான எரிசாராய ஆலை உள்ளது. ஆலையால் ஏற்படும் மாசால், 30 கிரா-மங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, பல்வேறு

போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ராம-கவுண்டன்வலசு பகுதிக்கு நேற்று வந்தார். மக்-களை சந்தித்து விபரம் கேட்டறிந்தார். எரிசாராய ஆலை போராட்டத்தை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டு கொள்ளவில்லை. எனவே மாநில அரசு தலையிட வேண்டும். இதுதொடர்-பாக முதல்வரிடம் மனு கொடுத்து தீர்வு காண முயற்சிப்பேன் என்று, எம்.பி., உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us