sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

/

ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எம்.பி., பிரகாஷ், டில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, கோரிக்கை மனு வழங்கினார்.

மனுவில் கூறியதாவது: தேசிய அளவில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் சலுகை ரத்து செய்யப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். முதியோர் ரயில்வே பயணத்துக்கான கட்டண சலுகை அளிப்பது, அவர்க-ளுக்கு பயன் தருவதாக அமையும். எனவே மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகையை அறிவித்து அமல்படுத்த வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us