ADDED : அக் 31, 2024 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்-னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை யில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அனைத்து துறை அலுவ-லர்கள், உறுதிமொழி ஏற்றனர்.
கலெக்டரின் நேர்-முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்-துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
