sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்

/

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலாளர்


ADDED : ஜன 31, 2025 02:37 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பிரசார பொதுகூட்டத்தில், நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர், செருப்பை எடுத்து காட்டி எச்சரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, குமலன்குட்டையில் நேற்று முன்தினம் இரவு பொது கூட்டம் நடந்தது. இதில் அக்-கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசும்-போது, ''ஈ.வெ.ரா., இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் இருந்த, 60 பெண் புலவர்களை படிக்க வைத்தார். திருக்குறளை எழுதும்-போது உடைந்த எழுத்தாணிக்கு பதில் புதிய எழுத்தாணியை கொடுத்து எழுத வைத்தார். தொல்காப்பியம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, அகநானுாறு, புற-நானுாறு தந்தவர்களை உருவாக்கினார் என்று யாராவது கூறினால், பிஞ்ச செருப்பை எடுத்து அடிப்பேன்,'' என, பேசியப-டியே, தனது ஒற்றை செருப்பை கழற்றி காட்டி, மேலும் பேச்சை தொடர்ந்தார். மேடையில் செருப்பை எடுத்து காட்டியதுடன், அடிப்பேன் என பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us