sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புத்தொழில் திட்டம் துவக்கம்

/

புத்தொழில் திட்டம் துவக்கம்

புத்தொழில் திட்டம் துவக்கம்

புத்தொழில் திட்டம் துவக்கம்


ADDED : டிச 17, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் முதல் இரண்டு 'ஸ்டார்ட் அப் கிராமங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசனுார் மற்றும் கரட்டடிபாளையம்' கிராமங்களில், தமிழக அரசின் சார்பில் 'கிராமம் தோறும் புத்தொழில் திட்டத்தை' கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் தமிழகத்தில், 100 தொழில் முனைவோர்களை கண்டறிந்து, தலா, 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதன்படி ஆசனுார், கரட்டடிபாளையம் கிராமங்களில் திறன் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து மானியம் வழங்கப்படும். ஜன., 10 ல் இதுபற்றிய மாநாடு, சங்ககிரியில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க thenext.aakam360.comல் பதிவு செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, 95856 41186 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us