sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு

/

இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு

இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு

இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு


ADDED : செப் 16, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 16, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம், அரசம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தேங்காய் களத்தில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சபுரலிசேக், 30, குடும்பத்துடன் களத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சபுரலிசேகின் மகன் சாரூத், 12, தேங்காய் களத்தின் வெளியே உள்ள இரும்பு கேட்டில் ஏறி விளையாடி உள்ளார்.

அப்போது கேட் கவிழ்ந்து, சிறுவன் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us