ADDED : மே 12, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
கொடுமுடிகொடுமுடி ராசாம்பாளையம் எழுநுாற்றி மங்கலத்தை சேர்ந்தவர் சந்தோஷினி, 21; நர்சிங் கல்லுாரி மாணவி.
கடந்த, 1ல் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் கல்லுாரிக்கு செல்லவில்லை. தாயார் இளமதி புகாரின்படி கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
