sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 23, 2025 01:29 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு பென்ஷன் உயர்த்தி வழங்குதல், அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க செயலாளர் ஜெயராமன், தலைவர் ஜெயக்குமார், துணை தலைவர் மணி

மேகலை, இணை செயலாளர் கள் லலிதா, நிர்மலா, பொருளாளர் அலமேலு, செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* நம்பியூரில் நம்பியூர் யூனியன் அலுவலகம் எதிரில், நம்பியூர் வட்டார செயலாளர் பூங்கோதை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் டி.என்.பாளையத்தில் யூனியன் அலுவலகம் எதிரில், வட்டார தலைவர் முருகன் தலைமையில், 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிருபர் குழு






      Dinamalar
      Follow us