sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது

/

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது


ADDED : ஜன 21, 2026 10:36 AM

Google News

ADDED : ஜன 21, 2026 10:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமையில், காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல், ஈரோடு தாலுகா அலுவலக வளா-கத்தில் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் விஜயமனோ-கரன், வருவாய் துறை அலுவலர் சங்கம் ரமேஷ் உட்பட பலர் பேசினர்..

கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில் வரிசை எண், 313ல் குறிப்பிட்டபடி சத்துணவு ஊழியர்களுக்கு கால-முறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 7,850 ரூபாயாக வழங்க வேண்டும். பணிக்கொடையாக அமைப்-பாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய், சமையலர், உதவியாளர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் என வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், என வலியுறுத்தினர். திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்ட, 71 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us