sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் மோதி மூதாட்டி பலி

/

ரயில் மோதி மூதாட்டி பலி

ரயில் மோதி மூதாட்டி பலி

ரயில் மோதி மூதாட்டி பலி


ADDED : மே 23, 2024 06:54 AM

Google News

ADDED : மே 23, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கொடுமுடி-புகளூர் இடையே தண்டவாள பகுதியில், ரயில் மோதி மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.ஈரோடு ரயில்வே போலீசார், இறந்த மூதாட்டி யின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இறந்தது சென்னசமுத்திரம், வருந்தியாபாளையம் புதுார் கோவில் வீதியை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி கருப்பாயம்மாள், 85, என்பதும், இயற்கை உபாதை கழிக்க தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, அவ்வழியே வந்த ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. காது கேட்காதவரான கருப்பாயம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us