sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அவுட்டு காயுடன் ஒருவர் கைது

/

அவுட்டு காயுடன் ஒருவர் கைது

அவுட்டு காயுடன் ஒருவர் கைது

அவுட்டு காயுடன் ஒருவர் கைது


ADDED : நவ 01, 2025 12:44 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீசார், அத்தியூர் பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்பகுதியில் ஒருவர் அவுட்டு காய் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது

. இதன் அடிப்படையில் சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள், 60, என்பவரிடம், ஆறு அவுட்டு காய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டையாட அவுட்டு காய் வைத்திருந்தது தெரிய வந்தது.

'






      Dinamalar
      Follow us