ADDED : நவ 01, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீசார், அத்தியூர் பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்பகுதியில் ஒருவர் அவுட்டு காய் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது
. இதன் அடிப்படையில் சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள், 60, என்பவரிடம், ஆறு அவுட்டு காய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டையாட அவுட்டு காய் வைத்திருந்தது தெரிய வந்தது.
'

