sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் மீது பைக் மோதி ஒருவர் பலி

/

கார் மீது பைக் மோதி ஒருவர் பலி

கார் மீது பைக் மோதி ஒருவர் பலி

கார் மீது பைக் மோதி ஒருவர் பலி


ADDED : ஜன 09, 2025 07:56 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை, வண்ணாங்காட்டு வலசு, கே.சி.பி., கார்டனை சேர்ந்த மனோகரன் மகன் ராகுல், 21. இவர் நண்பர் பெருந்-துறை, கூட்டுறவு நகரை சேர்ந்த ஜெயபால் மகன் அருள், 22. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நி-லையில் இருவரும், ராகுலுக்கு சொந்தமான பைக்கில், நேற்று மாலை, பெருந்துறை,- வாய்க்கால் மேடு சாலையில் சென்றனர். அப்போது சாலையில் உள்ள ஒரு வளைவில் திருப்பியதில், பைக் நிலை தடுமாறி எதிரே வந்த காரின் முன் பக்கத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே, பைக் ஓட்டி வந்த ராகுல் இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த அருள், பலத்த காயங்-களுடன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us