sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

/

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ADDED : மே 04, 2025 12:59 AM

Google News

ADDED : மே 04, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த மாதம், 9ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மார்ச் மாத இறுதியில், அணை பகுதியில் மழை கொட்டியதால் ஏப்., 4ம் தேதி முதல் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி கடந்த, ௨ம் தேதி முதல் வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மூன்று வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படும். நேற்று அணை நீர்மட்டம், 25.23 அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us