sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புறம்போக்கு இடத்தில் பிணத்தை புதைக்க எதிர்ப்பு

/

புறம்போக்கு இடத்தில் பிணத்தை புதைக்க எதிர்ப்பு

புறம்போக்கு இடத்தில் பிணத்தை புதைக்க எதிர்ப்பு

புறம்போக்கு இடத்தில் பிணத்தை புதைக்க எதிர்ப்பு


ADDED : ஆக 02, 2025 01:46 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், வெள்ளகோவில் அருகே கல்லமடை கிழக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவவ் பழனியம்மாள், 87; நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். கல்லமடை -முத்தனம்பாளையம் வண்டி புறம்போக்கு பாதை பகுதியில், உடலை அடக்கம் செய்ய நேற்று மதியம் கொண்டு சென்றனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளகோவில் பி.டி.ஓ., சரவணன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம், ஆர்.ஐ., மோகனசுந்தரி பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக வரும், 7ம் தேதி ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம். தற்போது சடலத்தை புதைக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். இதை ஏற்றுக்கொண்டு சடலத்தை புதைக்க அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us