தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வரும் 23ல் சம்பளத்துடன் விடுமுறை ஓட்டுப்பதிவுக்கு வாய்ப்பளிக்க உத்தரவு

வரும் 23ல் சம்பளத்துடன் விடுமுறை ஓட்டுப்பதிவுக்கு வாய்ப்பளிக்க உத்தரவு

வரும் 23ல் சம்பளத்துடன் விடுமுறை ஓட்டுப்பதிவுக்கு வாய்ப்பளிக்க உத்தரவு


ADDED : ஏப் 16, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி, செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கடை, நிறுவனங்கள், ஆலைகளும், அனைத்து வகை தொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் ஓட்டுரிமையை செலுத்த சம்பளத்துடன் விடுப்பு வழங்கிட வேண்டும்.

இதுபற்றிய புகார்களை தொழிலாளர்கள், தொழிலாளர் துறை அலுவலகம்: 0424 2270090, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமரசம்) திருநந்தன்: 92458 28711, (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி: 94453 98751, துணை ஆய்வாளர் என் அனுராதா: 94427 26113 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us