sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆயில் மில் டிரைவரை கொன்ற ஓனர் கைது

/

ஆயில் மில் டிரைவரை கொன்ற ஓனர் கைது

ஆயில் மில் டிரைவரை கொன்ற ஓனர் கைது

ஆயில் மில் டிரைவரை கொன்ற ஓனர் கைது


ADDED : ஜன 06, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: திருப்பூர் மாவட்டம் சொக்கனுார், காட்டுப்பாளையத்தை சேர்ந்-தவர் வெங்கடாச்சலம், 45; பவானி அடுத்த ஜம்பையில் உள்ள அத்தை மகன் சேகருக்கு சொந்தமான ஆயில் மில்லில் டிரைவ-ராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வெடிக்கா-ரன்பாளையம் பிரிவு அருகே மர்மமான முறையில் வெங்கடாச்-சலம் இறந்து கிடந்தார்.

வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்தனர். வெங்கடாச்சலத்தின் மனைவி மரகதம், 36, கணவர் சாவில் மர்மம் இருப்பதாக, வெள்-ளித்திருப்பூர் போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து மில் உரிமை-யாளரான உறவினர் சேகர், மூர்த்தி ஆகியோரிடம் விசாரித்தனர். முந்தைய நாள் இரவில் மது குடித்தபோது, வெங்கடாச்சலத்-துக்கும், சேகருக்கும், வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வீட்டுக்கு காரில் சென்றபோதும் தகராறு ஏற்பட்டதால், வெடிக்கா-ரன்பாளையம் பிரிவு அருகே இறக்கி விட்டுள்ளார்.அங்கிருந்து சிறிது துாரம் சென்ற நிலையில், ஆத்திரம் அடங்காத சேகர், காரை திருப்பி வந்து நடந்து சென்று கொண்டிருந்த வெங்-கடாச்சலத்தின் மீது மோதியதில் பலியாகியுள்ளார். இதையடுத்து சேகர், மூர்த்தியை கைது செய்த போலீசார், பவானி நீதிமன்-றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us