sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

/

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


ADDED : நவ 21, 2025 01:27 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, காளிங்கராயன் பாசனப்பகுதியில் நெல் அறுவடை துவங்கியதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் (டி.பி.சி.,), வைராபாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்தில், 15 நாட்களாக நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரகம் கிலோ, 25.45 ரூபாய், பொது மோட்டா ரகம் கிலோ, 25 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுபற்றி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: இங்கு தினமும், 1,000 மூட்டை என்ற கணக்கில் நெல் கொள்முதலாகிறது. கடந்தாண்டுகளின் அதிகமாக அறுவடை நடந்தபோது, கணபதிபாளையம் பகுதியில் மேலும் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. தற்போது அறுவடை துவங்கி உள்ளதால், தேவை அடிப்படையில் பரிசீலிக்கப்படும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us