sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பாக்., நாட்டவர் ஈரோட்டில் இல்லை'

/

'பாக்., நாட்டவர் ஈரோட்டில் இல்லை'

'பாக்., நாட்டவர் ஈரோட்டில் இல்லை'

'பாக்., நாட்டவர் ஈரோட்டில் இல்லை'


ADDED : ஏப் 27, 2025 04:13 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: காஷ்மீரில், 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாகிஸ்தான் நாட்டவர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், போலீசார் நடத்திய கணக்கெடுப்பில், சுற்றுலா மற்றும் மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us