தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'பாக்., நாட்டவர் ஈரோட்டில் இல்லை'

'பாக்., நாட்டவர் ஈரோட்டில் இல்லை'

'பாக்., நாட்டவர் ஈரோட்டில் இல்லை'


ADDED : ஏப் 27, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: காஷ்மீரில், 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாகிஸ்தான் நாட்டவர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், போலீசார் நடத்திய கணக்கெடுப்பில், சுற்றுலா மற்றும் மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us