sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

/

சென்னிமலை அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

சென்னிமலை அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி

சென்னிமலை அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி


ADDED : மே 18, 2025 05:56 AM

Google News

ADDED : மே 18, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை தெற்கு வனப்பகுதியை ஒட்டி யுள்ள சில்லாங்-காட்டுவலசு, பாப்பங்காட்டை சேர்ந்த விவசாயி அப்புகுட்டி, 76; தனது குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்து வீட்டில் வசிக்கிறார். கால்நடை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் அதிகாலை பால் கறக்க சென்றபோது, ஒரு வெள்ளாட்டை காணவில்லை, தோட்டத்தை ஒட்டி போடப்பட்-டுள்ள கம்பி வேலி வரை சென்றபோது, வேலிக்கான கல் துாணில் ஆட்டு ரோமம ஒட்டியிருந்தது.மர்ம விலங்கின் கால் தடமும் தென்படவே சென்னிமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வன ஊழியர்களும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். இதில் மர்ம விலங்கின் கால்தடம், சிறுத்-தைக்கு உரியதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் மீண்டும் பீதி கிளம்பியுள்ளது.






      Dinamalar
      Follow us