ADDED : நவ 25, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை தின-மான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். தடுப்-பணை வழியாக, 210 கன அடி தண்ணீர் அருவியாக கொட்டியது.
இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். தடுப்பணை வளாகத்தில் சுடச்சுட விற்பனையான மீன்களை வாங்கி சுவைத்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து ஊர் திரும்-பினர்.