ADDED : அக் 22, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்
ஈரோடு, அக். 22-
அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - டி.ஓ.டி. ஓய்வூதியர் சங்கம் சார்பில், அமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு செயலாளர் மணியன் வரவேற்றார். மாநில துணை தலைவர் குப்புசாமி, மாநில துணை செயலாளர் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர். மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் சிறப்புரையாற்றினார்.