sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

/

'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்


ADDED : பிப் 17, 2025 03:06 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மங்களாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், பழனி செல்வதற்காக பயணிகள் நேற்று காலை நின்றிருந்தனர்.

அப்போது வந்த ஒரு தனியார் பஸ் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், மாலை, 6:00 மணியளவில் திரும்பி தாராபுரம் வந்த பஸ்சை சிறைபிடித்தனர். பஸ் முன் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் போலீசார் மக்-களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கலைந்து சென்-றனர்.






      Dinamalar
      Follow us