sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

/

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்


ADDED : நவ 09, 2025 04:56 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:தாளவாடி யூனியன் ஆசனூர் பஞ்., பங்களாதொட்டி, ஜெ.ஜெ.நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட பெண்கள், மைசூரு சாலையில் மறியல் செய்தனர். ஆசனுார் போலீசார், யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் வினியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us