தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்


ADDED : நவ 09, 2025 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:தாளவாடி யூனியன் ஆசனூர் பஞ்., பங்களாதொட்டி, ஜெ.ஜெ.நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட பெண்கள், மைசூரு சாலையில் மறியல் செய்தனர். ஆசனுார் போலீசார், யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் வினியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us