sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி

/

நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி

நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி

நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி


ADDED : மார் 04, 2024 07:27 AM

Google News

ADDED : மார் 04, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு ஈரோட்டில் ஸ்டேட் பாங்க் சாலையின் இருபுறமும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சில ஆண்டுக்கு முன் டைல்ஸ் கற்கள் பதித்த நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது நடைபாதையை கடைக்காரர்களால் முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இதை அகற்ற மாநகராட்சி முன் வர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள், மக்கள் கூறியதாவது: ஈரோடு கடை வீதிக்கு செல்ல மாற்று பாதையாக ஸ்டேட் பாங்க் சாலை உள்ளது. ஆனால், நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் பாதசாரிகள், சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பாதசாரிகள் சாலைக்கு வருவதால் வாகனத்தில் சீரான வேகத்தில் செல்ல முடிவதில்லை. மேலும் சாலையின் இருபுறங்களிலும் கடைக்காரர்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின், வேலை செய்வோரின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாலை மேலும் குறுகலாகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஜவுளி சந்தை நடக்கும் செவ்வாய் கிழமைகளில் வாகன ஓட்டிகள், மக்கள் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us