ADDED : மார் 03, 2026 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கோகுலம் குடியிருப்பு, கணபதி நகர், வள்-ளலார் நகர் பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட மக்கள், தாராபு-ரம்-பொள்ளாச்சி சாலையில், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் மேல்நிலை தொட்டி யில் இருந்து, வீடுகளுக்கு இணைப்பு தரவில்லை. தெருவிளக்கு, சாலை வசதி போதுமான-தாக இல்லை என்று கூறினர். தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்-தையை தொடர்ந்து, சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

