sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிநீர் வசதி கேட்டு மனு

/

குடிநீர் வசதி கேட்டு மனு

குடிநீர் வசதி கேட்டு மனு

குடிநீர் வசதி கேட்டு மனு


ADDED : ஜூலை 24, 2024 12:43 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி : பவானிசாகர் யூனியன் பனையம்பள்ளி ஊராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், அடுக்கு-மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இங்கு, 108 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், செயலாளர் தர்-மராசு தலைமையில், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவல-ரிடம் மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: இங்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பல கிலோ மீட்டர் சென்று குடிநீர் கொண்டு வர வேண்டி உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us