sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குவாரி மீது நடவடிக்கை கோரி மனு

/

குவாரி மீது நடவடிக்கை கோரி மனு

குவாரி மீது நடவடிக்கை கோரி மனு

குவாரி மீது நடவடிக்கை கோரி மனு


ADDED : ஜூன் 23, 2025 05:34 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை, குட்டபாளையத்தில் செயல்பட்டு வரும், ஆர்.பி.பி.புளு மெட்டல்ஸ் தனியார் கல் குவாரியில், சட்ட விரோதமாக கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டதாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டது.

தாராபுரம் ஆர்.டி.ஓ., ஆய்வில், 65,570 கன மீட்டர் அதிகமாக தோண்டி கனிமங்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதனால், 2.83 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் கல் குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் அளித்த மனுவில் கூறியதாவது:

குவாரிக்கு அபராதம் விதித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமங்களை வெட்டி எடுப்பதற்காக வெடிமருந்து வினியோகித்த நிறுவனத்தின் மீதும், வெடிமருந்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us