sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு

/

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு


ADDED : பிப் 10, 2026 08:45 AM

Google News

ADDED : பிப் 10, 2026 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட செயலர் நடராஜன் தலைமையில், பல்வேறு அமைப்புகள் சார்பில், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு உரிய கூலி உயர்வாக, ஒரு கிலோவுக்கு, 6.50 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்காக போராடிய விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். கரும்பு டன்னுக்கு, 5,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 4,000 ரூபாய், மஞ்சள் குவிண்டாலுக்கு, 25,000 ரூபாய், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு, 15,000 ரூபாய், மக்காசோளம் குவிண்டாலுக்கு, 4,000 ரூபாய் என விளை பொருட்கள், பாலுக்கான தொகையை உயர்த்தி அறிவித்து வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us