sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாயகம் திரும்பியோர் பட்டா கேட்டு மனு

/

தாயகம் திரும்பியோர் பட்டா கேட்டு மனு

தாயகம் திரும்பியோர் பட்டா கேட்டு மனு

தாயகம் திரும்பியோர் பட்டா கேட்டு மனு


ADDED : டிச 03, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தாயகம் திரும்பியோர் மக்கள் கூட்டமைப்பு சார்பில், வனிதகு-மாரி தலைமையில்,

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: நாங்கள் இலங்கையில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பியவர்கள்.

மலையக தோட்ட தொழிலாளர்களான எங்க-ளுக்கு அனைத்து உதவிகளும் செய்து

தருவதாக அழைத்து வந்-தனர். ஆனால் குடியிருக்க ஒரு சென்ட் நிலம் கூட

இல்லாமல் சிர-மப்படுகிறோம். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்ப-வர்கள். எங்களிடம் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை என அனைத்தும் உள்ளது.

நாங்கள், இங்கு வந்தது முதல் ஓட்டுப்-போட்டு வருகிறோம். ஆனாலும், எங்களுக்கு

அரசு சார்பில் உத-விகள் செய்ய மறுக்கிறது. தற்போது, 3, 4, 5வது தலைமுறையாக

வசிக்கிறோம். கடந்த, 2007ல் வடமுகம் வெள்ளோடு கிராமத்தில், இலவச

வீட்டுமனை பட்டாவை அரசு வழங்கியது. ஆனால் அரசே திரும்ப பெற்று கொண்டது. இப்பகுதியில் வசிக்கும், 364 நபர்களுக்கு பட்டா கொடுத்து-விட்டு, மறுக்கும் நிலையை

மாற்றி, வடமுகம் வெள்ளோடு, தென்முகம் வெள்ளோடு, சென்னிமலை ஈங்கூர் என

எங்காவது பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கேட்டு கொண்டனர்.






      Dinamalar
      Follow us