sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர் மாநகராட்சியில் மனு

/

துாய்மை பணியாளர் மாநகராட்சியில் மனு

துாய்மை பணியாளர் மாநகராட்சியில் மனு

துாய்மை பணியாளர் மாநகராட்சியில் மனு


ADDED : டிச 31, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.

மனு விபரம்: ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் பணியின்போது உயிரிழ்நத முருகன் குடும்பத்தாருக்கு, பத்து லட்சம் ரூபாய் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

கடந்த ஒரு மாதமாக எஸ்.ஐ.ஆர்., பணி செய்த டி.பி.சி., பணியாளர் உட்பட அனைவருக்கும், தேர்தல் கமிஷன் ஒதுக்கிய நிதியில் இருந்த ஊதியம் மற்றும் கூடுதல் நேரம் வேலை செய்தவர்களுக்கு, கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் பென்சன், கிராஜுவிட்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us