sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

/

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்


ADDED : அக் 09, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர் அருகே

குடிநீர் கேட்டு மறியல்

பவானிசாகர், அக். 9-

பவானிசாகரை அடுத்த நால்ரோடு அண்ணா நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானிசாகர்-தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். சில நாட்களாக சரிவர வினியோகம் செய்யப்படாததால் குடிநீரின்றி அவதிக்கு ஆளாகினர். பவானிசாகர் யூனியன் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தில் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பு.புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் போக்குவரத்து முடங்கியது. பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us