sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு மறியல்

/

நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு மறியல்

நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு மறியல்

நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு மறியல்


ADDED : ஜூலை 27, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை யூனியன் பூனாச்சி பஞ்சாயத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, 15 நாட்களாக வேலை வழங்க-வில்லை.

இதுகுறித்து பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் பதில் இல்லாததால், அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் நத்தமேடு பிரிவு என்ற இடத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்.எஸ்.ஐ., கருப்பணன், பி.டி.ஓ., ராதமாணி பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்குவதாக உறுதிய-ளிக்கவே, மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us