sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5,000 பனை விதை நடவு தொடக்கம்

/

5,000 பனை விதை நடவு தொடக்கம்

5,000 பனை விதை நடவு தொடக்கம்

5,000 பனை விதை நடவு தொடக்கம்


ADDED : நவ 01, 2025 12:49 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்,மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பவானி உட்கோட்டம் சார்பில், பனை விதை நடவுப்பணி, இரட்டைக்கரட்டில் நேற்று தொடங்கியது. ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா தொடங்கி வைத்தார்.

பவானி-அந்தியூர்-செல்லம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில், 5,௦௦௦ பனை விதை நடவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பழனிவேலு, திறன்மிகு உதவியாளர்கள் திருமுருகன், மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us