sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

4 வழி சாலையோரம் மரக்கன்றுகள் நடவு

/

4 வழி சாலையோரம் மரக்கன்றுகள் நடவு

4 வழி சாலையோரம் மரக்கன்றுகள் நடவு

4 வழி சாலையோரம் மரக்கன்றுகள் நடவு


ADDED : அக் 05, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 05, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி-சித்தோடு இடையில், 30.6 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்று நடும் பணி தற்போது நடக்கிறது.

கடந்த சில நாட்களாக குள்ளம்பாளையம் முதல் பிரதான ஈரோடு சாலை வழியில், சாலையின் இருபுறமும் புங்கன், பூவரசன், சொர்க்கம், பாதாம், மகிழம், வாகை, நீர்மருது உள்ளிட்ட ரக மரக்கன்றுகளை நடும் பணி நடக்கிறது. 'ஏற்கனவே சாலை இருபுறமும், 2,200 மரக்கன்றுகள் நடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, ௧,௦௦௦ மரக்கன்று நடும்பணி தற்போது நடக்கிறது' என்று, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us