sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

/

வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்


ADDED : ஜூலை 20, 2025 05:19 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பு கொண்டாது. வனப்பகுதி வழியாக செல்லும் காங்கேயம் பிரதான சாலையின் இருபுறமும், பல மாதங்களாக பிளாஸ்டிக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில் வனத்துறை, ஈரோடு சிறகுகள் அமைப்பு, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் இணைந்து, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். வனப்பகுதி வழியே செல்வோர், சாலையோரங்களில் குப்பை கொட்டினால், வனச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us