தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

வனப்பகுதி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்


ADDED : ஜூலை 20, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பு கொண்டாது. வனப்பகுதி வழியாக செல்லும் காங்கேயம் பிரதான சாலையின் இருபுறமும், பல மாதங்களாக பிளாஸ்டிக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில் வனத்துறை, ஈரோடு சிறகுகள் அமைப்பு, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் இணைந்து, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். வனப்பகுதி வழியே செல்வோர், சாலையோரங்களில் குப்பை கொட்டினால், வனச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us