/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
/
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : பிப் 08, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறை அலுவலர், பணியாளர்கள் நேற்று ஏற்றனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளா-கத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் கையெழுத்-திட்டு துவக்கி வைத்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, தொழிலாளர் உதவி ஆணையர்
(அமலாக்கம்) ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.