/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்
/
பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்
பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்
பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவக்கம்
ADDED : டிச 11, 2025 06:16 AM

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்-ளிகளில் நேற்று மாணவ, மாணவியருக்கு அரையாண்டு தேர்வு துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி-களில் நேற்று காலை, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு அரை-யாண்டு தேர்வு துவங்கியது. இதே போல் மதியம் பிளஸ் 1 வகுப்புக்கான அரையாண்டு தேர்வு துவங்கியது. அனைத்து வகுப்புக்கும் நேற்று தமிழ் பாட தேர்வு நடந்தது.பொது தேர்வுக்கு முன்னோட்டமாக இத்தேர்வு பார்க்கப்படுகி-றது. வரும் 23 வரை தேர்வு நடக்கிறது. அதன் பின் விடுமுறை விடப்பட உள்ளது. தேர்வில் மாணவ,மாணவியர் பெறும் மதிப்-பெண்ணை கொண்டு வரும் நாட்களில் அதிக மதிப்பெண் பெற செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்வர்.

