தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்லுாரி மாணவன் மீது போக்சோ வழக்குபதிவு

கல்லுாரி மாணவன் மீது போக்சோ வழக்குபதிவு

கல்லுாரி மாணவன் மீது போக்சோ வழக்குபதிவு


ADDED : ஜூலை 06, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், வெள்ளகோவிலை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்த புகாரின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us