sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ'

/

முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ'

முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ'

முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ'


ADDED : அக் 11, 2024 01:16 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதியவர் உள்பட

மூவர் மீது 'போக்சோ'

ஈரோடு, அக். 11-

ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; இவர், வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, விசாரணை நடத்திய ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், சுப்பிரமணி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* பவானி, திருவள்ளூவர் நகர், வர்ணபுரம் ஐந்தாவது வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி, 21; இவர் ஈரோட்டை சேர்ந்த, 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில், தட்சிணாமூர்த்தி மீது வழக்குப்பதிந்தனர்.

* பெருந்துறை சேனடோரியத்தை சேர்ந்த தொழிலாளி தினேஷ், 22, 16 வயது சிறுமியை திருமணம் செய்த புகாரில், கோபி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us