தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைப்பு

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைப்பு

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அழைப்பு


ADDED : மார் 18, 2026 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 07:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர், போலீசார், வனத்து-றையினர், தீயணைப்பு துறையினர், சிறை துறையினர் தங்கள் விருப்ப மனுவை சரக டி.எஸ்.பி., அல்லது எஸ்.பி., அலுவல-கத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலை-பேசி எண்கள், 0424-2250990, 9655220100ல் தகவல் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.இத்தகவலை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us