தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி

துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி

துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி


ADDED : ஜூலை 16, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: துப்பாக்கியை கையாள்வது குறித்து, ஈரோடு ஆணைக்கல்பா-ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போலீ-சாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆயுதப்படை டி.எஸ்.பி., சக்திவேல் தலைமை வகித்தார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங், ஐந்து இன்ஸ்பெக்டர், 21 எஸ்.ஐ.,க்கள், ஆறு ஆயுதப்படை எஸ்.ஐ.,க்களுக்கு ரிவால்வர், பிஸ்டலை பொதுவெ-ளியில் கையாள்வது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. எஞ்சிய எஸ்.ஐ., முதல் டி.எஸ்.பி., வரையிலானவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்-பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us