sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

/

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்


ADDED : ஜன 04, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜன. 4-

ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில், 878

முழு நேர ரேஷன் கடைகள், 355 பகுதி நேர ரேஷன் கடைகள் என, 1,233 கடைகள் செயல்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர், இலங்கை தமிழர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதன்படி மாவட்டத்தில் உள்ள, 7 லட்சத்து, 44,463 அரிசி கார்டுதாரர்கள், 1,379 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் என, 7 லட்சத்து, 45,842 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்காக நேற்று முதல்

ரேஷன் கடை பணியாளர்கள், வீடு, வீடாக சென்று பயனாளிகளுக்கு நாள், நேரம் குறிப்பிட்ட டோக்கன் வழங்கி வருகின்றனர்.

டோக்கன் பெற்றவர்கள், 9ம் தேதி முதல் 13 வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது.






      Dinamalar
      Follow us