sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

22ல் அஞ்சல் குறை கேட்பு

/

22ல் அஞ்சல் குறை கேட்பு

22ல் அஞ்சல் குறை கேட்பு

22ல் அஞ்சல் குறை கேட்பு


ADDED : டிச 10, 2025 10:57 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் மக்கள் குறை கேட்பு கூட்டம் வரும், 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு , ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்-ளது.

இதுபற்றிய புகார்கள், மனுக்களை தபாலில் வரும், 16க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். புகார் உறை மீது, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும், என ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.கோபாலன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us