/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்
/
மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்
மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்
மத கலவரத்தை துாண்டும் போஸ்டர்; அரசு வக்கீல் புகார்
ADDED : டிச 10, 2025 11:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த மத்திய அரசு வக்கீல் முரளி. இவர், ஈரோடு எஸ்.பி.,சுஜாதா-விடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதா-வது: ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளராக இருக்கிறேன்.
எனது வீட்டருகே நீதிமன்றத்துக்கு வரும் வழியில், அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மத வெறியா என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டியிருநத்து. அதில் எந்த ஒரு தொடர்பு எண், அமைப்பை சேர்ந்தவர்கள், அச்சி-டப்பட்ட விபரம் இல்லை. மத கலவரத்தை துாண்டும் விதமாக சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

