/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்
/
மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்
ADDED : ஜூன் 02, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே அரேபாளையம்-மாவள்ளம் சாலையில், நேற்று மதியம் சாலையோர மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் கம்பிகள் அறுந்து தொங்கின.
அப்பகுதி மக்கள் புகாரின்டி சென்ற மின்வாரிய ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்-தினர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல், ஒன்-றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.