sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளேடை தின்ற கைதியால் ஈரோடு சிறையில் பரபரப்பு

/

பிளேடை தின்ற கைதியால் ஈரோடு சிறையில் பரபரப்பு

பிளேடை தின்ற கைதியால் ஈரோடு சிறையில் பரபரப்பு

பிளேடை தின்ற கைதியால் ஈரோடு சிறையில் பரபரப்பு


ADDED : டிச 14, 2024 01:41 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளேடை தின்ற கைதியால்

ஈரோடு சிறையில் பரபரப்பு

கோபி, டிச. 14-

ஈரோடு மாவட்ட சிறை, கோபியில் உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன், இரு கைதிகளிடம், மொபைல்போன் மற்றும் சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைதிகள் பாபு, விவேக் மீது, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை, கைதி விவேக் பிளேடை தின்று விட்டதாக சக கைதிகள் கூச்சலிட்டனர். அதிர்ச்சியடைந்த சிறைத்துறையினர் அவரை மீட்டு, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us