sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் பேராசிரியை பலி

/

விபத்தில் பேராசிரியை பலி

விபத்தில் பேராசிரியை பலி

விபத்தில் பேராசிரியை பலி


ADDED : மார் 07, 2026 04:31 AM

Google News

ADDED : மார் 07, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: -பவானி அருகேயுள்ள குண்டு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமணி, -54; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை தனியார் கலை அறிவியல் கல்லுாரி கணிதவியல் பேராசிரியை. கல்லுாரி செல்வதற்காக ஓலா எலக்ட்ரிக் பைக்கில், நேற்று பகல், 12:00 மணியளவில், ஹெல்மெட் அணிந்து சென்றார்.

சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற நிலையில், லாரிக்குள் விழுந்தார். இதில் பின்பக்க டயர் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us