sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'மொபைல்' களவாணிக்கு காப்பு

/

'மொபைல்' களவாணிக்கு காப்பு

'மொபைல்' களவாணிக்கு காப்பு

'மொபைல்' களவாணிக்கு காப்பு


ADDED : ஜன 02, 2026 04:47 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கோபால், 41.திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு பாசஞ்சர் ரயிலில் வந்தார். ரேக்கில் பையை வைத்திருந்தார்.

ஈரோடு வந்தபோது, பையை காணவில்லை. அவர் புகாரின்படி ரயில்வே போலீசார், களவாணியை தேடி வந்தனர். இது தொடர்-பாக சென்னை அயனாவரத்தை சேர்ந்த கருணா, 55, என்ப-வரை கைது செய்தனர். கோபால் பையை திருடி அதில் வைத்தி-ருந்த மொபைல் போனை விற்றது தெரிந்தது. மொபைல் போனை மீட்ட போலீசார், கருணாவை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us